Thursday, April 28, 2011

விழிகளில் வழிந்தோடும் 
கண்ணீரை துடைப்பதற்கு 
ஓடோடி வந்தது 

கரங்கள் அல்ல ....,

எனக்கு முன்னே 
எனக்காக வழிந்தோடும் 
என்னவளின் 

"கண்ணீர்கள் " . . . . !

No comments:

Post a Comment

Followers