Saturday, April 9, 2011

அகதிகள்

விடியலை பார்த்ததும்
அனைத்துப் பூக்களும்
தலை நிமிர்ந்து பார்க்கிறது
மழை வராதா என்றல்ல???
இன்றாவது இரை வராதா என்று . . . . .

No comments:

Post a Comment

Followers