Thursday, April 28, 2011

நட்பு / காதல்

சத்தமில்லாமல் 
பிரிந்த மொட்டு 
பூவாகி சூடிய பின்பும்
வாடாமல் வாசனை 
வீசிக் கொண்டிருக்கிறது.....,

No comments:

Post a Comment

Followers