Sunday, January 9, 2011

அழகு



கண்கள் கண்டது கவிதையை
கண்டதும் லயித்தது மனசு
கால்கள் சிலையாகின
இதயம் ஸ்தம்பித்தது
இமைகள் இயங்க மறுகின்றன
கண்கள் பனித்தன
கண்ணீரில் தெரிந்தது
நான் கண்ட கவிதை
"காலில்லாதவன் கண் தானம் செய்கிறான் கண்ணில்லாதவனுக்கு"
உண்மையான அழகின் அடையாளம் உள்ளம் என்று வலித்தது எனக்கு....!

Saturday, January 1, 2011

வெட்கம்

எந்த வித
ஜாதி மத
பேதமின்றி
எல்லோரையும் தைரியமாக
தழுவி முத்தமிடுபவன் ...,






இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2011



படித்ததில் பிடித்தது:

Followers