கண்கள் கண்டது கவிதையை
கண்டதும் லயித்தது மனசு
கால்கள் சிலையாகின
இதயம் ஸ்தம்பித்தது
இமைகள் இயங்க மறுகின்றன
கண்கள் பனித்தன
கண்ணீரில் தெரிந்தது
நான் கண்ட கவிதை
"காலில்லாதவன் கண் தானம் செய்கிறான் கண்ணில்லாதவனுக்கு"
உண்மையான அழகின் அடையாளம் உள்ளம் என்று வலித்தது எனக்கு....!