ஆட்டி வைத்த பாசம்
அழுது கொண்டு போகிறது,
ஊட்டிய பாசம்
கழுவி கொண்டு போகிறது,
பார்த்து பழகிய கண்கள்
வெளியேற்றம் செய்கிறது கண்ணீரை,
சிவந்து போனது கண்கள்
அழுது! அழுது!
சோர்ந்து போனது மனங்கள்
நினைத்து! நினைத்து!
ஏங்கி போனது நினைவுகள்,
எங்க வைத்து விட்டது காலங்கள்,
இனிமேல் எப்போது பார்ப்போம்
என்று . . . .
உணர்வுகள் நல்லா இருக்கு
ReplyDeleteதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in