Friday, April 2, 2010

நட்பு

பழகுவதற்கு இனிமை,
பாசத்தில் புதுமை,
இதில் இல்லை வறுமை,
பிரிவில் எல்லோர் மனதிலும் வெறுமை,

இவையெல்லாம் நட்பின் சொந்தம் . . .

இரத்த பாசம் இல்லாத உறவு,
ஆனால் இரத்ததை கொடுக்கும் உறவு!

எதிர்பார்க்காமல் வருவது நட்பு,
எதிர்பார்த்தால் வருவது வெறுப்பு!

இரத்தம் சிந்தினால் அழுவது பல மனங்கள்,

குடும்பத்தை தவிர,
உண்மையாக அழுவது ஓரே ஒரு மனம்,

என் நண்பர்களின் மனம் . . .

1 comment:

  1. மிகவும் அருமையான வரிகள் ...............

    ReplyDelete

Followers