பழகுவதற்கு இனிமை,
பாசத்தில் புதுமை,
இதில் இல்லை வறுமை,
பிரிவில் எல்லோர் மனதிலும் வெறுமை,
இவையெல்லாம் நட்பின் சொந்தம் . . .
இரத்த பாசம் இல்லாத உறவு,
ஆனால் இரத்ததை கொடுக்கும் உறவு!
எதிர்பார்க்காமல் வருவது நட்பு,
எதிர்பார்த்தால் வருவது வெறுப்பு!
இரத்தம் சிந்தினால் அழுவது பல மனங்கள்,
குடும்பத்தை தவிர,
உண்மையாக அழுவது ஓரே ஒரு மனம்,
என் நண்பர்களின் மனம் . . .
மிகவும் அருமையான வரிகள் ...............
ReplyDelete