Thursday, April 1, 2010

காதல் தோழி


வலிக்கும் போது வருடுவாள்
இதயத்தை ,

உருகும் போது துடைப்பாள்
கண்ணீரை ,

தள்ளாடும் போது ஊன்றுகோல்
அவள் ,

நட்புக்கு தோழியாக இருப்பாள் ,

மனதில் காதல் இல்லாமல்
இருந்திருந்தால். . . . . ,

No comments:

Post a Comment

Followers