Wednesday, March 24, 2010

மெழுகுவர்த்தி

தன்னை அழித்து,
தன்னுள் இருளை கொண்டு,
பிறருக்காக வாழும்
பெருந்தன்மையாளன்!


இவனுக்கு ஓர் நிமிட கண்ணீர் அஞ்சலி!

No comments:

Post a Comment

Followers