கிறுக்கல்கள்
Wednesday, March 24, 2010
புகழ்
மரணத்தின் வாயிலிலும்
மறையாத ஓர் ஒளி விளக்கு
இது குன்றின் மேலிட்ட
விளக்கு போல் பாரெங்கும்
பரவும் வல்லமை பெற்றது!
இது மனிதனின் கண்களையும்
மறைக்கும், அவனையும் அழிக்கும்!
இதற்கு மாயங்காதோர் யாரும் இலர்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Followers
No comments:
Post a Comment