Tuesday, December 28, 2010

மழலை சிரிப்பில்


உணர்வுகள் அனைத்தும்
உயிர்த்தெழுந்து மண்டியிட்டு
சரணடைந்தது
இவன் முன்னால்
ஒற்றை சிரிப்பைக்கண்டு...

No comments:

Post a Comment

Followers